பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Tuesday, January 26, 2010

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விசேட விமானத்தில் டில்லி பயணம்‐

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விசேட விமானத்தில் டில்லி பயணமாகியுள்ளதாக ஜனாதிபதி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தத் தேர்தல் தனக்குச் சாதகமாக இருக்கப் போவதில்லை என உணர்ந்த மகிந்த ராஜபக்ச அது தொடர்பாக டில்லித்தலைமைகளுடன் உரையாடவே உடனடியாக டில்லி புறப்பட்டுள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.
சரத் பொன்சேகா ஜனாதிபதியாவதைத் தடுக்கு முகமாக இந்திய இராணுவத்தைத் தலையீடு செய்யக் கோருவதற்கான விஜயமாக இது இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.