பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Monday, November 23, 2009

ஜனாதிபதித் தேர்தலை அடுத்த வருடம் முற்பகுதியில் நடாத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது

இன்று ஜனாதிபதி திரு மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அக்கலந்துரையாடலில் ஜனாதிபதித் தேர்தலை அடுத்த வருடம் முற்பகுதியில் நடாத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கான திகதி பற்றிய அறிவித்தல் தேர்தல் ஆணையாளரால் விரைவில் வெளியிடப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.