பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Wednesday, December 9, 2009

ஹெலிகாப்டர் விபத்து: உயிர் தப்பினார் ஜனாதிபதி பிரதீபா

இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டில் ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தில் மோதியது.
பின்பு சுதாரித்துக்கொண்டு ஹெலிகாப்டரை தரையிறக்கப்பட்டது. புவனேஸ்வரில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. விபத்தில் இருந்து தப்பினார் பிரதீபா.
குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டில் நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.